பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 29:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 29

காண்க எசேக்கியேல் 29:5 சூழலில்