பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 29:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 29

காண்க எசேக்கியேல் 29:3 சூழலில்