பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 29:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 29

காண்க எசேக்கியேல் 29:21 சூழலில்