1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2. மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,
3. சமுத்திரக்கரை துறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரண சௌந்தரியவதி என்கிறாய்.