பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 25:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அம்மோன் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல்தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 25

காண்க எசேக்கியேல் 25:3 சூழலில்