பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 14:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 14

காண்க எசேக்கியேல் 14:13 சூழலில்