பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 13:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய்; கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 13

காண்க எசேக்கியேல் 13:11 சூழலில்