பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 1:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 1

காண்க எசேக்கியேல் 1:28 சூழலில்