பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 1:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 1

காண்க எசேக்கியேல் 1:1 சூழலில்