பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 5:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 5

காண்க உபாகமம் 5:22 சூழலில்