பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 4:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால்,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 4

காண்க உபாகமம் 4:25 சூழலில்