பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:7 சூழலில்