பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:29 சூழலில்