பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணின பின்பு, அவர்கள் புசித்துத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம் மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:20 சூழலில்