பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:17 சூழலில்