பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 31:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக் கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 31

காண்க உபாகமம் 31:14 சூழலில்