பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 30:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 30

காண்க உபாகமம் 30:20 சூழலில்