பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தது போல, அவனுக்கும் செய்வாய் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 3

காண்க உபாகமம் 3:2 சூழலில்