பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 3

காண்க உபாகமம் 3:12 சூழலில்