பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:54 சூழலில்