பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோகும்; உதவி செய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:29 சூழலில்