பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 28:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 28

காண்க உபாகமம் 28:20 சூழலில்