பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 24:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்து வந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 24

காண்க உபாகமம் 24:19 சூழலில்