பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 22:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 22

காண்க உபாகமம் 22:19 சூழலில்