பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 20:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேகநாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 20

காண்க உபாகமம் 20:19 சூழலில்