பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 19:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில் கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 19

காண்க உபாகமம் 19:6 சூழலில்