பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 18:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 18

காண்க உபாகமம் 18:16 சூழலில்