பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 14:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 14

காண்க உபாகமம் 14:29 சூழலில்