பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆபகூக் 1:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

முழு அத்தியாயம் படிக்க ஆபகூக் 1

காண்க ஆபகூக் 1:13 சூழலில்