பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 42:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 42

காண்க ஆதியாகமம் 42:21 சூழலில்