பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 3

காண்க ஆதியாகமம் 3:17 சூழலில்