பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 22:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 22

காண்க ஆதியாகமம் 22:3 சூழலில்