பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 13:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 13

காண்க ஆதியாகமம் 13:10 சூழலில்