பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆகாய் 1:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஆகாய் 1

காண்க ஆகாய் 1:14 சூழலில்