பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 5:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 5

காண்க 2 நாளாகமம் 5:12 சூழலில்