பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 31:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும், அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 31

காண்க 2 நாளாகமம் 31:2 சூழலில்