பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 25

காண்க 2 நாளாகமம் 25:15 சூழலில்