பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 25:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அமத்சியா எப்பீராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 25

காண்க 2 நாளாகமம் 25:10 சூழலில்