பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 22:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு, அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம் பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போயிற்று.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 22

காண்க 2 நாளாகமம் 22:9 சூழலில்