பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 16:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 16

காண்க 2 நாளாகமம் 16:14 சூழலில்