பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 15:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 15

காண்க 2 நாளாகமம் 15:15 சூழலில்