பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 10:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 10

காண்க 2 நாளாகமம் 10:16 சூழலில்