பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 10:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

2. ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 10