பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 5:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 5

காண்க 2 சாமுவேல் 5:6 சூழலில்