பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 15:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 15

காண்க 2 சாமுவேல் 15:30 சூழலில்