பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 12:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 12

காண்க 2 சாமுவேல் 12:31 சூழலில்