பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 20:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 20

காண்க 2 இராஜாக்கள் 20:19 சூழலில்