பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 2

காண்க 2 இராஜாக்கள் 2:14 சூழலில்