பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 29:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 29

காண்க 1 சாமுவேல் 29:3 சூழலில்