பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 26:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 26

காண்க 1 சாமுவேல் 26:12 சூழலில்